Saturday, 2 February 2013

ஒரேமொழியில் படித்து, எழுதி, பேசினால்


உலகில் உள்ள அணைவரும் ஒரேமொழியில் படித்து, எழுதி, பேசினால் எப்படி இருக்கும் ?

அப்படி ஒரேமொழி பயன்படுத்துவதை வரவேற்கலாமா?

வரவேற்கவேண்டும் என்பதுதான் எனது அபிப்ராயம்

அப்படி நடந்தால் உண்டாகும் சாதக பாதகங்கள் என்ன ?

பதில் பண்ணுங்க plz ...




1. மொழி வெறி, மொழிச்சண்டைகள் தவிர்க்கப்படும்.
2. அறிவு பகிர்வு ஈஸியா நடக்கும்.
3. ஒரு சாதாரண வியாபாரி கூட ஈசியா ஏற்றுமதி /இறக்குமதி செய்வார்.

4. அடிப்படைகல்வி ஒரு மொழியில் (தமிழ்) படிச்சிட்டு பட்டப்படிப்பு இன்னொரு மொழியில் (இங்கிலீஷ்) படிக்கமுடியாமல் நிகழும் தற்கொலைகளை தவிர்க்கலாம்.

உலகம் முழுவதும் ஒரே எண் வடிவங்கள் (அரபு எண்கள் 1,2,3..) பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் (தேதி, கரண்சி, வாகன எண்கள் இவற்றில் ஏற்படும் நன்மை) அனைத்திலும் ஏற்படும். தேதி, கரண்சி, வாகன எண்கள் அந்தந்த மாநில மொழியில் இருந்தால் தொழில், அறிவு பகிர்வு இவற்றில் எவ்வளவு குழப்பமாக இருக்கும்... .

இவற்றுக்கெல்லாம் ஒரேத்தீர்வு உலகில் உள்ள அணைவரும் ஒரேமொழியை ஏற்று ஒரேமொழியில் படித்து, எழுதி பேசுவதுதான்.

இந்த கருத்து சரி என தங்களுக்கு தோன்றினால் பகிர்வும்

No comments:

Post a Comment