Sunday, 10 February 2013

36 மணி நேரத்தில் ஈக்கள்

















அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா?,,,,,?????

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

பிராத்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்.....
பிராத்தனை செய்ய முடியவில்லையா ...?
அதற்க்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்.... 

- அன்னை தெரசா
நன்றி - தமிழால் இணைவோம்

No comments:

Post a Comment