அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா?,,,,,?????
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
பிராத்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்.....
பிராத்தனை செய்ய முடியவில்லையா ...?
அதற்க்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்....
- அன்னை தெரசா
நன்றி - தமிழால் இணைவோம்
பிராத்தனை செய்ய முடியவில்லையா ...?
அதற்க்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்....
- அன்னை தெரசா
நன்றி - தமிழால் இணைவோம்


No comments:
Post a Comment