Showing posts with label தமிழால் இணைவோம். Show all posts
Showing posts with label தமிழால் இணைவோம். Show all posts

Sunday, 10 February 2013

36 மணி நேரத்தில் ஈக்கள்

















அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா?,,,,,?????

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

பிராத்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்.....
பிராத்தனை செய்ய முடியவில்லையா ...?
அதற்க்கு பதிலாக சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்.... 

- அன்னை தெரசா
நன்றி - தமிழால் இணைவோம்