Monday, 8 April 2013

இது மலையாளிகள் பற்றின மனச்சித்திரம்.

சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன்இறந்து போனான்சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்தகேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம்இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டுதமிழக மாணவர்களே பண்ணாத ஒருகாரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும்இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும் குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம்என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்துசச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர் அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கி அரசியல் செய்துஇரண்டு வருடங்களுக்கு மேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள்மாணவர் பிரிவினையின் போது  சில தமிழ்மாணவர்களும் மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள்என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்ததுமலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும் உயர்வு மனப்பான்மையும்பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின் பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம் சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரை வம்பில் மாட்டி விடலாம் என திரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வார்கள்அதாவது வன்முறை,சச்சரவுகள் நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும் தான் இருப்பார்கள்உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம் அடிவாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர்தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்து பண்பாட்டில் கரைந்து விட்டார்கள்.சரளமாக தமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள்ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில் சேர்க்க முடியாதுஅவர்கள்தம்மை ஒருக்காலும் தமிழர்களாக கருத மாட்டார்கள்தமிழர்களை கீழ் சாதியாகவே நினைப்பார்கள்இங்கு பிறந்து வளர்ந்த சிலமலையாளிகளை விதிவிலக்கு எனலாம்குமரி மாவட்ட மலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள்கலவை அடையாளம்கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பல உயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒருஅடிப்படையான உளவியல் சிக்கல் என நினைக்கிறேன்அவர்களால் ஒரு புது சூழலில் உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாதுதம்இயல்பு தவிர்த்த எதுவுமே அவர்களில் ஒட்டாதுகேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளை என்று ஒரு திருடன் தமிழகத்தில் வந்துதிமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்பு ஒன்றை வகித்து இங்கு தொழில் செய்து சில காலம் வாழ்ந்தான்பின்னர் அவன்எழுதிய சுயசரிதையில் இது பற்றி குறிப்பு உள்ளதுமணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்?இது தான் அடிப்படையான மலையாளிப் பண்புஅவனுக்கு திமுக என்றால் என்ன என்று கூட அக்கறை இருக்காதுஆனாலும் இங்குவந்து ஒரு பிரதான கட்சியில் வெறுமனே ஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக் கொள்வான்பிறகு தப்பி பறந்து புது ஊருக்கு போய்விடுவான்.

கன்னடியர்தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்கு அதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான்முக்கிய காரணம்.